நபிகள் நாயகம் (நூல்)
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நபிகள் நாயகம் எனும் நூல் முத்தமிழ் காவலர் டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூல் அகில இந்திய மீலாத் விழாவில் கி. ஆ, பெ. விசுவநாதம் பிள்ளை அவர்கள் பேசியதன் எழுத்துவடிவம் ஆகும். இந்நூலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் மதிப்புரை எழுதியுள்ளார்.[1]
Remove ads
பொருளடக்கம்
- வரலாறு
- சொயற்கருஞ்செயல்கள்
- சமத்துவம்
- சகோதரத்துவம்
- தீர்க்கதரிசி
- திருக்குரான்
- இஸ்லாத்தின் வளர்ச்சி
- கடைசி நபி
- அருங்குணங்கள்
- தெய்வ பக்தி
- சிக்கனம்
- நாயகம் அவர்களின் போதனை
- பாவமன்னிப்பு
- கடைசி ஹஜ்
- குறிக்கோள்[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads