நீலகிரி தெற்குத் தோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்ட தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகிரி தெற்குத் தோட்டம் (Neelagiri), பொதுவாக நீலகிரி என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது தஞ்சாவூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். [1]
Remove ads
மக்கள்தொகை
2001
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மக்கள் தொகை 11,046 ஆகும்.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 50 சதவீதமும், பெண்கள் 50 சதவீதமாகவும் உள்ளனர். நீலகிரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 83% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 73% ஆகவும் உள்ளது. நீலகிரியில், மக்கள் தொகையில் 10% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.
2011
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மக்கள் தொகை 16,197 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 8,100 எனவும் பெண்களின் எண்ணிக்கை 8,097ஆகவும் இருந்தது. நீலகிரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 93.18% ஆகும். இது மாநில சராசரியான 80.09% ஐ விட அதிகமாக உள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads