மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநில நெடுஞ்சாலை 15 அல்லது எஸ்.எச்-15 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உதகை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 161.6 கிலோமீட்டர்கள் .
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads