மூகாம்பிகை

ஆதி சக்தியை பிரதிநிதித்துவப்படும் தெய்வம் From Wikipedia, the free encyclopedia

மூகாம்பிகை
Remove ads

மூகாம்பிகை என்பது இந்து தெய்வம், ஆதி சக்தியை பிரதிநிதித்துவப்படும் தெய்வம் ஆகும். இவர் சக்தி அல்லது பார்வதி என்று அழைக்கப்படுகிறார். முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர், பாதுகாப்பவர் மற்றும் அழிப்பவர் ஆதிசக்தி. அவள் பெரும்பாலும் மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளால் ஒரு தெய்வீக வட்டு மற்றும் சங்குடன் சித்தரிக்கப்படுகிறாள்.இந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அம்மா அல்லது தாய் என்று பரவலாக அறியப்பட்டு வருகின்றன.[1][2][3] இந்த தெய்வத்தின் மிகவும் பிரபலமான ஆலயம் கரையோர கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மூகாம்பிகை கோயில் ஆகும்.

Thumb
மூகாம்பிகை
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads