மூவரை வென்றான்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவரை வென்றான் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின், மூவரைவென்றான் ஊராட்சியில் உள்ள வருவாய் கிராமம் ஆகும்.[4][5]
Remove ads
அமைவிடம்
திருவில்லிப்புத்தூர் அருகே மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்(NH208) உள்ளது.
சிறப்பு
- இவ்வூரின் அருகில் உள்ள குன்றில் சோழர் கால குடைவரைக் கோயில் மற்றும் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads