வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்

From Wikipedia, the free encyclopedia

வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்map
Remove ads

வல்லக்கோட்டை (Vallakottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் ஆகும். இது செங்கல்பட்டு அருகே திருபெரும்புதூர் மற்றும் சிங்கபெருமாள்கோயில் இடையே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் வல்லக்கோட்டை, நாடு ...

வல்லக்கோட்டையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.[2] இக்கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சிலை இந்தியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை ஆகும். திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.

Thumb
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரு மயில்

தாம்பரம் மற்றும் திருபெரும்புதூரில் இருந்து இந்த கிராமத்திற்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads