வள்ளத்தோள் அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வள்ளத்தோல் அருங்காட்சியகம் (Vallathol Museum) என்பது மலையாள மொழி கவிஞரும் கேரள கலாமண்டலத்தை நிறுவியவருமான வள்ளத்தோள் நாராயண மேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். இது திருச்சூர் மாவட்டம் செருத்துருத்தியில் உள்ள வள்ளத்தோல் நகரில் பாரதப்புழா ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வள்ளத்தோல் நாராயண மேனனின் படைப்புகள், கலாச்சார பங்களிப்புகள், சாதனைகள், எழுத்துக்கள் மற்றும் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் முன்பு வள்ளத்தோள் நாராயண மேனனின் இல்லமாக இருந்தது.[1][2][3][4]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூற்று ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads