எருக்கஞ்சேரி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்எருக்கஞ்சேரி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில், 13°07'39.7"N, 80°14'54.2"E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர் மற்றும் கவிஞர் கண்ணதாசன் நகர் ஆகியவை எருக்கஞ்சேரி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். சென்னையில் வாழ்ந்த எத்திராஜ் சுவாமிகள் சமாதி, அவரது பெயரால் எருக்கஞ்சேரியிலுள்ள எத்திராஜ் சாலையில் அவரது ஆன்மீக பக்தர்களால் நிறுவப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

கொடுங்கையூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

புனித தெரேசா ஆலயம், பெரம்பூர்
மூலக்கடை சந்திப்பு
சென்னையிலுள்ள சில சாலைகளின் சந்திப்பு
மூலக்கடை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வியாசர்பாடி, சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மகாகவி பாரதி நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கவியரசு கண்ணதாசன் நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மாதவரம் நெடுஞ்சாலை