Map Graph

எருக்கஞ்சேரி

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

எருக்கஞ்சேரி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில், 13°07'39.7"N, 80°14'54.2"E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர் மற்றும் கவிஞர் கண்ணதாசன் நகர் ஆகியவை எருக்கஞ்சேரி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். சென்னையில் வாழ்ந்த எத்திராஜ் சுவாமிகள் சமாதி, அவரது பெயரால் எருக்கஞ்சேரியிலுள்ள எத்திராஜ் சாலையில் அவரது ஆன்மீக பக்தர்களால் நிறுவப்பட்டுள்ளது.

Read article