வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர்
என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், மீஞ்சூர் நகரத்தின் மையமான இடத்திவரதராஜ பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், மீஞ்சூர் நகரத்தின் மையமான இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். வடகாஞ்சி என்று அழைக்கப்படும் இக்கோயில் அபிமான தலம் ஆகும். விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. இக்கோவிலின் கருட சேவை நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர்.
Read article
Nearby Places

மீஞ்சூர்

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தேவதானம், திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம்
சீமாபுரம்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம்
ஞாயிறு, திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஞாயிறு புஷ்பரதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கவுண்டர்பாளையம்
நந்தியம்பாக்கம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநில கிராமம்