From Wikipedia, the free encyclopedia
பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா (கன்னடம்: ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ (ಕಾರ್ಯಪ್ಪ), ஆங்கிலம்:Kodandera Madappa Cariappa (28 ஜனவரி 1899 – 15 மே 1993) இந்தியத் தரைப்படையின் முதல் முதற் பெரும் படைத்தலைவர் (commander-in-chief)[4]. இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார்.
பீல்டு மார்ஷல் கே. எம். கரியப்பா கொடந்தெர மாதப்பா காரியப்பா | |
---|---|
பட்டப்பெயர்(கள்) | கிப்பர் |
பிறப்பு | [1][2] மைசூருக்கு அருகில் உள்ள குடகு, கர்நாடகா | 28 சனவரி 1899
இறப்பு | 15 மே 1993 94) பெங்களூர், கர்நாடகா | (அகவை
அடக்கம் | கர்நாடகா |
சேவைக்காலம் | 1919–1953, 1986-1993[3] |
தரம் | பீல்டு மார்ஷல் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர், இந்திய பாகிஸ்தான் போர், 1947 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.