![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Kalevala1.jpg/640px-Kalevala1.jpg&w=640&q=50)
கலேவலா
பின்லாந்து நாட்டு காவியப் பாடல் / From Wikipedia, the free encyclopedia
கலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849 ஆம் ஆண்டிலேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கிபி 1ம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன.[1]
விரைவான உண்மைகள் நூலாசிரியர், உண்மையான தலைப்பு ...
![]() கலேவலா, பின்லாந்தின் தேசியக் காவியம், முதல் பதிப்பு, 1835. | |
நூலாசிரியர் | எலியாசு உலொன்ரொத் |
---|---|
உண்மையான தலைப்பு | Kalevela (or Kalewala, first edition, 1835) |
நாடு | பின்லாந்து |
மொழி | பின்னிய மொழி |
வகை | இதிகாசம், தேசியக் காவியம் |
வெளியீட்டாளர் | ஜே. சி. பிரெங்கெல் ஜா பொய்க்கா |
வெளியிடப்பட்ட நாள் | 1835: பழைய கலேவலா 1849: புதிய கலேவலா |
ஆங்கில வெளியீடு | 1888, 1907, 1963, 1989 |
பக்கங்கள் | பழைய கலேவலா: பாகம் 1, 208பக்.; பாகம் 2, 334பக். புதிய கலேவலா: ~500பக். |
மூடு