கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு
From Wikipedia, the free encyclopedia
தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து ஏறத்தாழ 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது.[1] இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் கொடுமணல், அமைவிடம் ...
கொடுமணல் | |
---|---|
அமைவிடம் | பெருந்துறை வட்டம், ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா |
மூடு