திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சைவசமயக் குரவர் நால்வரில் ஒருவர் மற்றும் தேவார பாடிய மூவரில் முதலாமவர் / From Wikipedia, the free encyclopedia
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல் என்பதாகும்.[1][2]
விரைவான உண்மைகள் திருஞானசம்பந்தர், பிறப்பு ...
திருஞானசம்பந்தர் | |
---|---|
பிறப்பு | சீர்காழி |
இயற்பெயர் | ஆளுடைய பிள்ளை |
தலைப்புகள்/விருதுகள் | நாயன்மார், மூவர் |
தத்துவம் | சைவ சமயம் பக்தி நெறி |
மூடு
விரைவான உண்மைகள் நால்வர், தலைப்புகள்/விருதுகள் ...
நால்வர் | |
---|---|
தலைப்புகள்/விருதுகள் | நாயன்மார், சமயக்குரவர் |
தத்துவம் | சைவ சமயம் பக்தி நெறி |
மூடு