ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஈ. இராமதாஸ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரம் பூக்கள் மலரட்டும் (Aayiram Pookkal Malarattum) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஈ. இராமதாஸ் இயக்கிய இத்திரைப்படத்தை கே. மோகன் துரை தயாரித்தார்.
இப்படத்தில் மோகன், சீதா, இரஞ்சினி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- மோகன்
- சீதா
- ரஞ்சனி
- கவுண்டமணி
- செந்தில்
- சனகராஜ்
- ராஜ்குமார் சேதுபதி
- சக்ரவர்த்தி
- மீசை முருகேசன்
- மதுமோகன்
- பூர்ணம் விஸ்வநாதன்
- சார்லி
- தியாகு
- சின்னி ஜெயந்த்
- ராஜன்
- குயிலி
- பேபி அஞ்சு
- சாரதா பிரீதா
- கே. எஸ். ரவிக்குமார்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads