இந்திய பஞ்சாப் அரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாப் அரசு, இந்திய மாநிலமான பஞ்சாபின் அரசாகும். (பாகிஸ்தானிலும் பஞ்சாப் மாகாணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) மாநில அரசானது செயலாட்சிப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
- பாக்கிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசைப் பற்றி அறிய, பாக்கிஸ்தான் பஞ்சாப் அரசு என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
செயலாட்சிப் பிரிவுக்கு ஆளுநர் தலைமை தாங்குவார். இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். பஞ்சாபின் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் சண்டிகரில் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதுக்குமான நீதிக்கு உயர்நீதிமன்றம் பொறுப்பேற்கிறது.[1]
தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறையில் அமைக்கப்பட்டது. இதில் 117 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.[2]
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads