இராசிபுரம் தொடருந்து நிலையம்
இது சேலம் இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு தொடருந்து நிலையம் ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசிபுரம் இரயில் நிலையம் (Rasipuram railway station, நிலையக் குறியீடு:RASP) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads