இரிகொபெர்த்தா மெஞ்சூ
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum, எசுப்பானியம்: [riɣoˈβerta menˈtʃu]; பிறப்பு: சனவரி 9, 1959)[1] குவாத்தமாலா நாட்டின் கீசெ இனப் பெண்மணி ஆவார். மெஞ்சூ தமது வாழ்நாளை குவாத்தமாலாவின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர். 1960 முதல் 1996 வரை நடந்த குவாத்தமாலா உள்நாட்டுப் போரின் போதும் பிறகும் இந்த உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். 1992ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது[2]. 1998ஆம் ஆண்டில் ஆதுரியா இளவரசர் விருதும் கிடைத்துள்ளது. இவரைக் குறித்து நான், ரிகொபெர்த்தா மெஞ்சூ (1983) என்ற வாழ்க்கை வரலாறும் இவரே ஆக்கிய கிராசிங் பார்டர்சு தன்வரலாறும் எழுதப்பட்டுள்ளன.
மெஞ்சூ யுனெசுக்கோ நல்லெண்ண தூதர் ஆவார். உள்நாட்டு அரசியல் கட்சிகளில் பங்கேற்றுள்ள மெஞ்சூ 2007ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
Remove ads
வெளியிணைப்புகள்
- நோபல் பரிசு அலுவல்முற தளத்தில் வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம்
- நோபல் அமைதிப் பரிசு விரிவுரை பரணிடப்பட்டது 2004-06-03 at the வந்தவழி இயந்திரம்
- Salon.com: இரிகொபெர்த்தா மெஞ்சூ பத்திரிகையாளர்களுடன் பரணிடப்பட்டது 2005-03-13 at the வந்தவழி இயந்திரம்
- "Peace Prize Winner Admits Discrepancies" [தொடர்பிழந்த இணைப்பு], AP story in த நியூயார்க் டைம்ஸ், 12 February 1999 (subscription only)
- "Spain may judge Guatemala abuses", BBC News, 5 October 2005
- யூடியூபில் Rigoberta Menchu at UMass Boston.
- Sound recording of Elizabeth Burgos-Debray interviewing Rigoberta Menchu. பரணிடப்பட்டது 2010-05-03 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

