ஊராட்சிக்கோட்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஊராட்சிக்கோட்டை (ஆங்கிலம்: Ooratchikottai) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

விரைவான உண்மைகள் ஊராட்சிக்கோட்டைOoratchikottai, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.4551°N 77.6864°E / 11.4551; 77.6864 ஆகும். ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு ஆகியவை ஊராட்சிக்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

இப்பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியம்மன் கோயில்,[4] வேதநாராயணப் பெருமாள். கோயில் [5] மற்றும் நிலப்பெருமாள் கோயில்[6] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads