மூ. அருணாச்சலம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 1944 – 21 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]
Remove ads
வாழ்க்கைக்குறிப்பு
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.
கல்வி
- ஆரம்ப கல்வி - புளியங்குடி
- புகுமுககல்வி - வ.வு.சி. கல்லூரி தூத்துக்குடி
- இளநிலைப்பட்டம் - புனித சேவியர் கல்லூரி திருநெல்வேலி
- முதுநிலைப்பட்டம் - காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் காந்திகிராமம்
- சட்டம் - சென்னைசட்டகல்லூரி சென்னை
அலுவல் பணி
- வழக்கறிஞர் , அனைத்திந்திய வானொலி மற்றும் தேசிய சிறுசேமிப்பு நிறுவனம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads