எம். முத்துசாமி நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். முத்துசாமி நாயக்கர் (M. Muthuswamy Naickar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியினைச் சேர்ந்தவர். சென்னையில் பள்ளிக் கல்வியினை பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1957
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads