ஒரிசா மாகாணம்
பிரித்தானிய இந்திய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரிசா மாகாணம் (Orissa Province) பிரித்தானிய இந்தியாவின் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை ஏப்ரல் 1936-இல் நிர்வாக வசதிக்காக, ஒரிசா மாகாணம் மற்றும் பிகார் மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒடிசா மாகாணம், தற்போது ஒடிசா மாநிலமாக செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
1 ஏப்ரல் 1912இல் வங்காளத்திலிருந்து பிகார் மற்றும் ஒரிசா பகுதிகளைப் பிரித்து பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டம் புதிய ஒரிசா மாகாணத்தில் இணைக்கப்பட்டன.[1] இந்திய விடுதலைக்குப் பின் 1947-இல் இது தற்கால ஒரிசா மாநிலமாக விளங்கி வருகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads