கோசியார் சிங் தாகியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்ணல் ஹோசியார் சிங் (பவீச (Colonel Hoshiar Singh Dahiya), (5 மே 1937 – 6 டிசம்பர் 1998) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது, மேஜர் அதிகாரியாக இருந்த இவர், பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இவர் ஆற்றிய வீர தீர செயல்களை[5] பாரட்டும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து, இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.[5][6] [7][8] இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads