பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாப், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் (1848 - 1849) முடிவில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாகாணம் ஆகும்.
1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக்கித்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த மாவட்டங்கள் பாக்கிதானிலும், கிழக்குப் பகுதிகள் இந்தியாவிலும் அமைந்தன.
Remove ads
நிர்வாகக் கோட்டங்களும் மாவட்டங்களும்
Remove ads
சமயவாரியாக மக்கள் தொகை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads