சதாரா மாவட்டம்
தில்லியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதாரா மாவட்டம் (Shahdara), வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் நந்து நகரி ஆகும்.

ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் மேலும் சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2] [3]
யமுனை ஆற்றாங்கரையில் அமைந்த இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சதாரா ஆகும்.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
சதாரா மாவட்டம் சதாரா, சீமாபுரி மற்றும் விவேக் நகர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]
சீமாபுரி வட்டம்
- ஜாகர் புரி
- சாகர் பூர்
- மண்டவாலி
- மது விகார்
சதாரா வட்டம்
- கீதா காலணி
- கிருஷ்ணா நகர்
- காந்தி நகர்
விவேக் நகர் வட்டம்
- பாண்டவ் நகர்
- மயூர் விகார் பேஸ்-1
- கல்யாண் புரி
- காஜிப்பூர்
- அசோக் நகர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads