சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [3]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சீர்காழியில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,768 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 48,999 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 304 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 37 உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4] [5]
- விளந்திடசமுத்திரம்
- வாணகிரி
- வள்ளுவக்குடி
- திட்டை
- திருவெண்காடு
- திருவாலி
- திருப்புங்கூர்
- திருநகரி
- தில்லைவிடங்கன்
- தென்னாம்பட்டினம்
- செம்மங்குடி
- செம்பதனிருப்பு
- சட்டநாதபுரம்
- இராதாநல்லூர்
- புங்கனூர்
- புதுதுரை
- பூம்புகார்
- பெருமங்கலம்
- நெப்பத்தூர்
- நெம்மேலி
- நாங்கூர்
- மருதங்குடி
- மணிக்கிராமம்
- மங்கைமடம்
- கீழசட்டநாதபுரம்
- காவிரிபூம்பட்டிணம்
- காத்திருப்பு
- கதிராமங்கலம்
- காரைமேடு
- கன்னியாக்குடி
- எடகுடிவடபாதி
- அத்தியூர்
- ஆதமங்களம்
- அகணி
- கற்கோயில்
- கொண்டல்
- பெருந்தோட்டம்
Remove ads
வெளி இணைப்புகள்
- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads