சுபர்சுவநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுபர்சுவநாதர் (Suparśvanātha) (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து,[1] இறுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜியில் முக்தி அடைந்தார்.[1]
Remove ads
படக்காட்சிகள்
- சமண தீர்த்தங்கரர் சுபர்சுவநாதர் சிற்பம், கிபி 900, நார்ட்டன் சைமன் அருங்காட்சியகம்
- சுபர்சுவநாதரின் வெண்கலச் சிற்பம், 16ம் நூற்றாண்டு, ஹோனலுலு கலை அருங்காட்சியகம்
- சுபர்சுவநாதருடன் பிற மூன்று தீர்த்தங்கரர்கள், கிபி முதல் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
- இருபக்கங்களிலும் பார்சுவநாதர் மற்றும் நடுவில் சுபர்சுவநாதரின் சிற்பம், தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
- சுபர்சுவநாதர் கோயில், ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads