சுரண்டை நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

சுரண்டை நகராட்சிmap
Remove ads

சுரண்டை நகராட்சி, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [3] இதன் தலைமையிடம் சுரண்டை நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Remove ads

நகராட்சியின் அமைப்பு.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுரண்டை நகராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.

  • 17488 பேர் ஆண்களும், 17784 பேர் பெண்களும் உள்ளனர ்
  • நகராட்சி மொத்தம் 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நகராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)யையும், தென்காசி மக்களவைத் தொகுதியையும் கொண்டது.

நகராட்சி பகுதிகள்

சுரண்டை

சிவகுருநாதபுரம்

வரகுணராமபுரம்

கீழச்சுரண்டை

பங்களாசுரண்டை

அம்மையார்புரம்

குறுங்காவனம்

பாபநாசபுரம்

அண்ணாநகர்

காந்தி பஜார்

கோட்டைத் தெரு

நெசவாளர் தெரு

பிள்ளைமார் தெரு

பெரியார் தெரு

பொட்டல் மாடசாமி கோவில் தெரு

சாந்தி பஜார்

சூளக்கரைபட்டி

திரவியநயினார் பட்டணம்

மேல சுரண்டை

காந்தி பஜார்

ஆணைகுலம்

அழகாபுரி பட்டணம்

இதனையும் காண்க

சுரண்டை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads