செம்மியமங்கலம் ஊராட்சி

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

செம்மியமங்கலம் ஊராட்சி (Semmiyamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1543 ஆகும். இவர்களில் பெண்கள் 771 பேரும் ஆண்கள் 772 பேரும் உள்ளனர்.செம்மியமங்கலத்தில் தூய பாத்திமா அன்னை ஆலயம் 1978ம் ஆண்டு கட்டப்ட்டு, 1980ம் ஆண்டு பங்காக உயர்த்தப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் பெருவிழாக்கள் மே மாதம் 31ம் தேதி நடைபெறுகின்றன. 1941ம் ஆண்டு முதல் ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. மேலும், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி புனித வியாழன் பெருவிழா திருப்பலி அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இனைத்து வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்தது. அருட்பணி. P.தானியேல் சர்மா அப்போதைய பங்குத்தந்தை இந்நிகழ்வை நடத்தினார். இக்கிராமத்தில் மக்கள் சமய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையோடும் எல்லா மதத்தினறும் ஒன்று கூடி எல்லா நிகழ்வுகளும் சமத்து முறையில் நடைபெற்றது. [7]ஸ்ரீ கலைமகள் தட்டச்சு பயிலகம் உள்ளது. மேலும் இவ்வூரில் ஸ்ரீ கலைமகள் CSC இ-சேவை மையம் உள்ளது

விரைவான உண்மைகள்
Remove ads

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. செம்மியமங்கலம்
  2. செம்மியமங்கலம் - காலனி

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads