சோமவாரப்பேட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமவாரப்பேட்டை (கன்னடத்தில் சோமவாரப்பேட்டெ) என்னும் நகரம், இந்திய மாநிலமான கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ளது. இது சோமவாரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகும்.
இங்கு காப்பிப் பயிர் வளர்க்கப்படுகிறது. ஏலக்காய், குடைமிளகாய், ஆரஞ்சு, இஞ்சி ஆகியவையும் விளைகின்றன.
Remove ads
மக்கள்
2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில்,[1] இங்கு 7218 மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பாதி பேர் ஆண்கள், மீதி பாதி பேர் பெண்கள்.
மொழிகள்
இங்குள்ள மக்கள் கன்னடம், குடகு மொழி, அரேபாஷே, துளு, பியரி மொழி, கொங்கணி ஆகிய மொழிகளில் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads