சௌகந்தி தூபி

From Wikipedia, the free encyclopedia

சௌகந்தி தூபிmap
Remove ads

சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் குப்த மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த தூபியாகும். [1]

விரைவான உண்மைகள் சௌகந்தி தூபி, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

வரலாறு

கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 - 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ தூபியாக மாற்றி நிறுவப்பட்டது.[2]சௌகந்தி தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

Thumb
சௌகந்தி தூபியின் அடிப்பகுதிகள்
Thumb
சௌகந்தி தூபியின் அடிப்பகுதியின் அருகாமைக் காட்சி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads