ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி (Jammu and Kashmir People's Conference) (சுருக்கமாக: JKPC) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1978ஆம் ஆண்டில் அப்துல் கனி லோன் மற்றும் இப்திகார் உசைன் அன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது.[1][2] இக்கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. இக்கட்சியின் தற்போதைய தலைவர் சஜ்ஜாத் கனி லோன்[3][4], பெருந்தலைவர் அப்துல் கனி வகீல் மற்றும் செயலாளர் இம்ரன் ராசா அன்சாரி ஆவார்.

விரைவான உண்மைகள் ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி, சுருக்கக்குறி ...
Remove ads

2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்லில்

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டும் வென்றது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads