ஜவகர் கோளரங்கம்

From Wikipedia, the free encyclopedia

ஜவகர் கோளரங்கம்map
Remove ads

ஜவகர் கோளரங்கம் (Jawahar Planetarium) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது.[1] இது 1979-இல் கட்டப்பட்டது. இக்கோளரங்கம் நேரு-காந்தி குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடமான ஆனந்த பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இது 'ஜவகர்லால் நேரு நினைவு நிதி' (1964-இல் நிறுவப்பட்டது) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் முதல் பிரதமரின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று, ஜவகர்லால் நேரு நினைவு நிதியத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் மதிப்புமிக்க 'ஜவகர்லால் நேரு நினைவு விரிவுரை' கோளரங்கத்தில் நடத்தப்படுகிறது.

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads