தஞ்சாவூர் சிவாஜி

From Wikipedia, the free encyclopedia

தஞ்சாவூர் சிவாஜி
Remove ads

தஞ்சாவூர் சிவாஜி (Shivaji of Thanjavur) (மராத்தி: तंजावरचे शिवाजी) (ஆட்சிக் காலம் 17 மார்ச் 1832 – 29 அக்டோபர் 1855) சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தில் பிறந்தவர். இவரே தஞ்சாவூர் மாரத்திய அரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவினார்.

விரைவான உண்மைகள் தஞ்சாவூர் சிவாஜி போன்சலே, ஆட்சி ...

29 அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் சிவாஜி மன்னர் ஆண் வாரிசு இன்றி இறந்தார். எனவே இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் மராத்திய அரசை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads