தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
Remove ads

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)[2] என்பது தமிழ்நாடு அரசால் 1999ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[3] இந்த நிறுவனம் செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்களை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1979-ஆம் ஆண்டு இக்காகித ஆலையை உலகின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான காகித ஆலைகளில் ஒன்றாக நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பட்டியலிட்டுள்ளது. கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் (புவியியல் ஆள்கூறுகள் - 11.0488°N 77.9977°E / 11.0488; 77.9977) மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Thumb
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலை கரூர்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads