திக்பாலர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திக்பாலகர்கள்(दिक्पाल) திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக்(दिक्) என்றால் திசை என்று பொருள், பாலகர்(पाल) என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளை காப்பவர்கள் திக்பாலகர்கள் என அழைக்கப்பட்டனர். எட்டுதிக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) மற்றும் அதம்(கீழ்) திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு.

இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம்.
Remove ads
தசதிக்பாலர்கள்
தசதிக்பாலர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Remove ads
திசைகளின் பெயர்கள்
இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது.
லோகபாலர்கள்
இந்து மதத்தில் நான்கு பெரும் திசையை காப்பவர்கள் லோகபாலர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்த லோகபாலர்களின் சிலைகளை கோபுரவாசல்களின் வைப்பது வழக்கம்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
- The Gods of the Directions in Ancient India. Origin and Early Development in Art and Literature (until c. 1000 A.D.), Berlin: Dietrich Reimer 2001 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-496-02713-4) by Corinna Wessels-Mevissen
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads