திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து

From Wikipedia, the free encyclopedia

திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து
Remove ads

திருக்குறள் அதிவிரைவு வண்டி , இந்திய தீபகற்கத்தின் தென் முனையான கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையத்துக்கும்  டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்துக்கும் இடையில் இயங்கும் ஒரு தொடர்வண்டியாகும்.

விரைவான உண்மைகள் திருக்குறள் அதிவிரைவு வண்டி, கண்ணோட்டம் ...

இத்தொடர்வண்டி தற்போது , வாரம் இருமுறை இயங்கி வருகிறது.

Remove ads

பெயர்க்காரணம்

இத்தொடர்வண்டி புறப்படும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான  திருவள்ளுவர்  சிலை அமைந்துள்ளதால் , இத்தொடர்வண்டிக்கு திருவள்ளுவர்  எழுதிய நூலான "திருக்குறள்"  பெயராகச் சூட்டப்பட்டுள்ளது .

கால அட்டவணை

மேலதிகத் தகவல்கள் வ .எண், தொடர்வண்டி நிலையம் ...
மேலதிகத் தகவல்கள் வ.எண், தொடர்வண்டி நிலையம் ...
Remove ads

எஞ்சின்

இவ்வண்டி அரக்கோணம் / ஈரோடு எஞ்சின் ஷெட்டின் WAP - 4[3] வகை எஞ்சின் அல்லது ராயபுரம் / லல்லாகுடா எஞ்சின் ஷெட்டின் WAP - 7[4] வகை எஞ்சினைப் பயன்படுத்தும் .

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads