தூங்காத கண்ணின்று ஒன்று
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1] இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.[2][3]
Remove ads
நடிகர்கள்
- மோகன்
- அம்பிகா
- வி. கே. ராமசாமி
- எஸ். வி. சேகர்
- கிருஷ்ணமூர்த்தி
- வி. எம். ஜான்
- எஸ். வரலட்சுமி
- வாணி
- பொன்னி
- இராஜபிரியா
பின்னணிக் குரல்
இப்படத்தில் நடிகர் மோகனுக்கு எஸ். என். சுரேந்தர் பின்னணி பேசியிருந்தார்.[4]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[5][6] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி, புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.
வெளியீடும் வரவேற்பும்
கல்கி இதழின் விமர்சகர் திரைஞானம், "இத்திரைப்படத் தலைப்பை உச்சரிப்பதில் உள்ள சிரமம் பார்ப்பதிலும் உண்டு" என்று எழுதியிருந்தார்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads