தேசிய நெடுஞ்சாலை 332 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 332 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 332 (National Highway 332) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் இரண்டாம் பாதையாகும்.[2] தே. நெ. 332 இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செல்கிறது.[3]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

தேசிய நெடுஞ்சாலை 45A என்று இருந்தது தேசிய நெடுஞ்சாலை 332ஆக எண் மாற்றப்பட்டது.[4]

Remove ads

வழித்தடம்

தே. நெ. 332, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி நகரத்தை தமிழகத்தின் விழுப்புரத்துடன் இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தே.நெ. 32 புதுச்சேரி அருகே முனையம்[3]
தே.நெ. 38 விழுப்புரம் அருகே முனையம்.[3]

விரிவாக்கம்

  • 06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 332 விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான 29 கி.மீ நீளத்திற்கும், தே.நெ 32 வின் சில பகுதிகளான பூண்டியான்குப்பம் - சட்டநாதபுரம் வரையிலான 56.8 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழியாக மாற்றப்பட்ட சாலையினை நாட்டிற்கு அர்பணித்தார்.[5][6][7]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads