தேசிய நெடுஞ்சாலை 38 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 38 (National Highway 38 (India)(NH 38 ) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[1]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

தேசிய நெடுஞ்சாலை 38 வேலூரில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது.[2] இது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.[3][4] இந்நகரங்கள் (வேலூரிலிருந்து தூத்துக்குடி வரை) போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் ஆகியன.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads