தொட்டதிம்மன அள்ளி ஊராட்சி
இது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொடத்தம்பட்டி ஊராட்சி அல்லது தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி (Doddathimmanahalli Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9226 ஆகும். இவர்களில் பெண்கள் 4493 பேரும் ஆண்கள் 4733 பேரும் உள்ளனர். இவ்வூர் இராயக்கோட்டை-கெலமங்கலம் சாலையில் உள்ளது.[6] இவ்வூர் பெரும்பாலும் உள்ளூர் மக்களால் தொடத்தம்பட்டி என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரே இவ்வூராட்சியின் தலைமையகமாகும்.

Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- தின்னூர்
- எடவனஹள்ளி
- லக்ஷ்மிபுரம்
- மசால் தின்னூர்
- முத்தம்பட்டி
- பாறையூர் - கடிரம்பட்டி
- கோணம்பட்டி
- முள்ளம்பட்டி
- வா.உ.சி நகர்
- ராஜீவ் நகர்
- D. கொள்ளஹள்ளி
- தொட்டதிம்மனஹள்ளி
- நெருப்புகுட்டை
- திரு.வீ.கா.நகர்
- கக்கலூர்
- நெல்லூர்
- பேதம்பட்டி
- வெப்பாலம்பட்டி
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads