நாகமங்கலம் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகமங்கலம் ஊராட்சி (Nagamangalam Gram Panchayat) என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும்.[4][5] இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2904 ஆகும். இவர்களில் பெண்கள் 1403 பேரும் ஆண்கள் 1501 பேரும் உள்ளனர்.
Remove ads
வரலாறு
நாகமங்கலம் சோழநாட்டை சேர்ந்த பகுதியாகும். இந்நகரின் சங்க கால பெயர் சோழ பேரரசியார் வானவன்மாதேவி என்பவரின் பெயரால் வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
இந்நகரில் பிரசித்தி பெற்ற சோழர் காலத்து சிவன்கோவில் 'அம்பிகாபதி' எனும் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது.[சான்று தேவை]
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- அரசுகாரன் கோட்டை
- பட்டட்டாங்குறிச்சி
- கணக்கம்பாளையம்
- நாகமங்கலம்
- கஞ்சிலிக்கொட்டாய்
- தெற்குகுடிசல்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads