நாராயணன்பேட்டை மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

நாராயணன்பேட்டை மாவட்டம்map
Remove ads

நாராயணன்பேட்டை மாவட்டம் (Narayanpet district) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் நாராயணன்பேட்டை నారాయణపేట (Telugu), நாடு ...
Remove ads

நிர்வாக பிரிவுகள்

இம்மாவட்டம் நாராயணன்பேட்டை எனும் ஒரு வருவாய் கோட்டமும், 11 மண்டல்களும் கொண்டது.[3]

மண்டல்கள்

மேலதிகத் தகவல்கள் #, நாராயணன்பேட்டை வருவாய் கோட்டம் ...

மக்கள்தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நாராயண்பேட்டை மாவட்டத்தில் 5,66,874 மக்கள் தொகை இருந்தது, அவர்களில் 2,82,231 ஆண்கள் மற்றும் 2,84,643 பெண்கள். கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் பாலின விகிதம் 1009.89%. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகையில் முறையே 16.2% மற்றும் 5.1%.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads