நா. த. திவாரி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நா. த. திவாரி
Remove ads

நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.

விரைவான உண்மைகள் நா. த. திவாரி, 21வது ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads