நா. த. திவாரி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads