பாக்கம்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாக்கம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள் பாக்கம்Pakkam, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 79 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாக்கம் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13.1334°N 80.0335°E / 13.1334; 80.0335 ஆகும்.

திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் மற்றும் ஆவடி ஆகியவை பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

ஆனந்தீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பாக்கம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2]

பாக்கம் பகுதியானது, பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads