பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

From Wikipedia, the free encyclopedia

பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
Remove ads

பாப்பா கே. எஸ். வெங்கடராமையா ("Papa" K. S. Venkataramaiah, 12 செப்டம்பர் 1901 – 1972) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

Thumb
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

இசைப் பயிற்சி

இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.[1]

இசை வாழ்க்கை

இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் [2], செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்[1]:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்[1].

பெற்ற விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads