பிரம்மவர்த்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மவர்த்தம் (Brahmavarta), சரசுவதி ஆற்றுக்கும் காகர் ஆற்றுக்கும் இடைபட்ட குறுகிய பகுதி என மனுதரும சாத்திரம் எனும் தொன்மை வாய்ந்த இந்து சமய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரியர்கள் குறுகிய பிரம்மவர்த்தப் பகுதிகளில் முதலில் குடியேறினர். இப்பகுதிகளில் தான் முதலில் இருக்கு வேதம் வெளிப்பட்டதாகக் கருதப்படுகிறது. சரசுவதி ஆறு பிரம்மவர்த்தத்தின் புனித ஆறாகும். பிரம்மவர்த்ததின் அருகில் உள்ள பகுதிகளில் குருச்சேத்திரம், மத்சயம், பாஞ்சாலம், சூரசேனம் புகழ் வாய்ந்தவைகள். [1][a] [2]

பிரம்மவர்த்தப் பகுதியில் மிலேச்சர்களின் ஆதிக்கம் அதிகரிக்கவே, ஆரியர்கள் தென்கிழக்கு நோக்கி வட இந்தியா எனப்படும் ஆரியவர்த்தம் பகுதிகளில் குடியேறினர். [3] [b][5]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads