மகாலட்சுமி (நடிகை)
தென்னிந்திய திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாலட்சுமி என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றிய நடிகை ஆவார். இவரது குறிப்பிடத்தக்க படங்கள் கன்னடத்தில் பாரே நன்ன முத்தின ராணி (1990), ஹெந்திகெல்பேடி (1989), பரசுராம் (1989), சம்சார நூக்கே (1989), ஜெயசிம்ஹா (1987), பிற மொழிகளில் பூ மனம் (1989), முதல் வசந்தம் (1986), விலிச்சு விலிக்கெட்டு (1985), ரங்கம் (1985), நன்றி (1984), ரெண்டு ஜில்லா சீதா (1983) போன்றவை ஆகும்.
திருமணமாகி சென்னையில் வசித்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் வான்வெளிப் பொறியியலும், மற்றவர் கட்டிடக்கலையும் படித்தவர்கள்.[4]
Remove ads
திரைப்படத் துறை பங்களிப்புகள்
தமிழ்
மகாலட்சுமி பின்வரும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]
- ராணித்தேனீ (1982) - தமிழில் அறிமுகம்
- இளைய பிறவிகள் (1983)
- தேவி ஸ்ரீ தேவி (1984)
- நன்றி (திரைப்படம்) (1984)...சாரதா
- முதல் வசந்தம் (1986)
- எங்க வீட்டு ராமாயணம் (1987)
- பூ மனம் (1989)
- ஊர் பஞ்சாயத்து (1992)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads