மறவாதே கண்மணியே
1999 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மறவாதே கண்மணியே (Maravathe Kanmaniye) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். என். எஸ். மாதவன் இயக்கிய இப்படத்தில் வினீத், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கரண், ரேஷ்மா, சிவகுமார், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. மகாரதனால் தயாரிக்கபட்ட குறைந்த செலவில் எடுக்கபட்ட இத்திரைப்படத்திற்கு, மகாகுமாரால் இசை அமைக்கபட்டது. படமானது 7 அக்டோபர் 1999 இல் வெளியிடப்பட்டது.[1][2][3][4]
Remove ads
நடிகர்கள்
- வினீத்
- கரண்
- ரவளி
- ரேஷ்மா
- சிவகுமார்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- செந்தில்
- கசான் கான்
- மதன் பாப்
- சி. ஆர். சரஸ்வதி
- கரிகாலன்
- கனகராஜ்
- பாலாஜி
- இமயவன்
- தேனி தெனாலி
இசை
படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் மகாகுமார் மேற்கோண்டார். 1999 இல் வெளியிடப்பட்ட பாடல்பதிவில் 4 பாடல்கள் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads