மலை நாட்டுச் சிங்களவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலை நாட்டுச் சிங்களவர் எனப்படுவோர் கண்டியையும் அதை அண்டிய மலையகப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்களவர்கள். இவர்களே உயர் சாதிச் சிங்களவராகக் கணிக்கப்படுகின்றனர். மலைநாட்டுச் சிங்களவரின் கொடியாக இருந்த சிங்கக் கொடியே 1952 இல் இலங்கைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலைநாட்டுச் சிங்களவர் தொடர்புபடும் குடிவழக்குகளில் கண்டியச் சட்டம் செல்வாக்குச் செலுத்துகிறது. இவர்கள் கண்டிச்சிங்களவர் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
சண்டைக் கலை
சிங்களத் தேசியம்

தொகு

மற்றவர்கள் களுத்துறைச் சிங்களவர் அல்லது கரையோரச் சிங்களவர் என அழைக்கப்படுகிறார்கள்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads