மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநில நெடுஞ்சாலை 4 அல்லது எஸ்.எச்-4 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு - ஆரணி - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 118 கிலோமீட்டர்கள்[1].

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மாவட்டங்கள்

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 18 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads