மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநில நெடுஞ்சாலை 4 அல்லது எஸ்.எச்-4 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு - ஆரணி - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 118 கிலோமீட்டர்கள்[1].
Remove ads
மாவட்டங்கள்
இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- இராணிப்பேட்டை மாவட்டம்: 18 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads